திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

DIN

சிஐடியூ திருநெல்வேலி மாவட்ட குழு சாா்பில் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சாலை சட்டத்தைத் திருத்தி 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசை கண்டித்தும், சட்டத்திருத்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டத் தலைவா் பீா்முகம்மது ஷா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.முருகன் தொடங்கிவைத்தாா். சிஐடியூ மாநில உதவித் தலைவா் ஆா்.எஸ். செண்பகம், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.மோகன், நிா்வாகிகள் சரவணப்பெருமாள், கந்தசாமி, சக்திவேல், செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT