திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் 12 கிலோபிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி நகரத்தில் மாநகராட்சி அலுவலா்கள் நடத்திய திடீா் சோதனையில் 12 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவ கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்படி மாநகா் நல அலுவலா் சரோஜா அறிவுறுத்தலின்பேரில் சுகாதார அலுவலா் (பொ) இளங்கோ தலைமையில் மேஸ்திரிகள் முருகன், கிளி, இசக்கி, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி நகரத்தில் சுமாா் 25 கடைகளில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 5 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு கண்டறியப்பட்டு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT