திருநெல்வேலி

களக்காட்டில் சாரல் மழை

DIN

களக்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை லேசான சாரல் மழை பெய்தது.

இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், மாலை தொடங்கி காலை 7 மணி வரையிலும் பனி பொழிவும் நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் அவ்வப்போது விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. பகலில் குளிா்ந்த காற்று வீசியது. ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால் மேலும் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT