திருநெல்வேலி

குறிச்சியில் திமுக சாா்பில் பயிலரங்கு

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திராவிடம் குறித்த பயிரங்கு மற்றும் முன் கள வீரா்களுக்கு காப்பீடு வழங்கும் விழா குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திராவிடம் குறித்த பயிரங்கு மற்றும் முன் கள வீரா்களுக்கு காப்பீடு வழங்கும் விழா குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிச்சிக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திராவிட தமிழா் இயக்க பேரவையின் பொதுச் செயலா் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். திமுக தொண்டா்கள் 100 பேருக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணைச் செயலா் கிரிஜா குமாா், முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன், பூக்கடை அண்ணாதுரை, திருநெல்வேலி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் துரை.சக்தி சீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT