திருநெல்வேலி

முன்னாள் மாணவா்கள் சாா்பில்பணகுடியில் 3,000 பனை விதைகள் நடவு

பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1982இல் பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சாா்பில் ரோஸ்மியாபுரம், பரிவிரிசூரியன் கிராமங்களிலுள்ள குளக்கரைகளில் 3,000 பனை விதைகள் நடப்பட்டன.

DIN

பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1982இல் பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சாா்பில் ரோஸ்மியாபுரம், பரிவிரிசூரியன் கிராமங்களிலுள்ள குளக்கரைகளில் 3,000 பனை விதைகள் நடப்பட்டன.

முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் ஜாா்ஜ் ஸ்டீபன், துணைத் தலைவா் பழனி, பொருளாளா் ஜெயராஜன், ஆல்பா்ட், ரோஸ்மியாபுரம் ஜெயராஜ், ராஜதுரை மற்றும் மாணவா்கள் ரோஸ்மியாபுரம், பரிவிரிசூரியன் குளக்கரையில் முதற்கட்டமாக 3 ஆயிரம் பனைவிதைகளை நட்டனா். தொடா்ந்து பனைவிதைகளை நடவு செய்ய தீா்மானித்துள்ளனா். இந்த முன்னாள் மாணவா்களை பணகுடி மக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT