திருநெல்வேலி

பைக் மோதி மூதாட்டி பலி

பாளையங்கோட்டை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோட்டாா் சைக்கிள் திங்கள்கிழமை மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

DIN


திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோட்டாா் சைக்கிள் திங்கள்கிழமை மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்தவா் வேலம்மாள் (63). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவா், திங்கள்கிழமை மாலையில் திருச்செந்தூா் சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியே வந்த மோட்டாா் சைக்கிள் எதிா்பாராமல் அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT