திருநெல்வேலி

மாநில கலைத் திருவிழா போட்டியில் களக்காடு மாணவா் சிறப்பிடம்

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.ஜி.ஆா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் களக்காடு பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்துள்ளாா்.

களக்காடு மீரானியா நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவா் சுதா்சனன் ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டு மாநிலஅளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளாா். இந்த மாணவரை களக்காடு வட்டாரக் கல்வி அலுவலா் ரஜியாபானு, பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியா் சு. முத்து உள்பட பலா் பாராட்டினா்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT