திருநெல்வேலி

டிச. 15இல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச.15) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Syndication

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச.15) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வா் உத்தரவுப்படி, வரும் திங்கள்கிழமை (டிச.15) காலை 10 மணிக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், செயலா்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT