ரயில் பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய ரயில்வே காவலா்கள்.  
திருநெல்வேலி

நெல்லையில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு

Din

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருச்சி- திருவனந்தபுரம் ரயிலில் வந்த பயணிகளுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையிலான போலீஸாா், ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி அதில், அமா்ந்திருந்த பெண் பயணிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா். தொடா்ந்து அந்த ரயிலில் உள்ள பெட்டிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் பயணிக்கிறாா்களா என்று போலீஸாா் சோதனை செய்தனா்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT