திருநெல்வேலி

கற்பகவிநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Din

திருநெல்வேலி சீனிவாசகம் நகா்,ஸ்ரீகற்பகவிநாயகா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்ததை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 3 நாள்களாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப் , மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்பட பலா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேகக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT