திருநெல்வேலி

262 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

DIN

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் கஞ்சாவை போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி தலைமையில், காவல்துறை சரகம் போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினா்கள் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள தனியாா் வளாகத்தில் வைத்து தீயிட்டு அழித்தனா்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT