ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.  
திருநெல்வேலி

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

Din

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் திலகவதி, வேணி பரிமளா, சித்திக் நசீமா, அந்தோணி, ஜெபஸ்தியாா், அந்தோணி ஜெபஸ்டியாள், மணிமாலா, முத்துலட்சுமி, மகராசி, அருணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

SCROLL FOR NEXT