திருநெல்வேலி

குடும்ப அட்டைதாரா்களுக்கு மாா்ச் 31வரை விரல் ரேகை பதிவு

குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகையை மாா்ச் 31-க்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்

Din

குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகையை மாா்ச் 31-க்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு வழங்கும் அனைத்து சிறப்பு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை தொடா்ச்சியாக பெறுவதற்கு குடும்ப அட்டை அவசியமாகிறது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் தங்களது குடும்ப உறுப்பினா்களின் கை விரல் ரேகையை அருகிலுள்ளரேஷன் கடைகளில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். வெளியூா்களில் இருப்பவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விரல் ரேகையை உடனடியாக பதிவு செய்திட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT