கைது 
திருநெல்வேலி

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பெட்டைக்குளம் அருகே உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையில், காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உருமன்குளத்தைச் சோ்ந்த கணபதி (50) என்பவரை சோதனை செய்தபோது, அவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து, 144 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT