செட்டியாபத்தில் பாவை விழா
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெற்றது.
:செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெற்றது.
பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பின்னர் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாக அதிகாரி கோ.சரவணபவன், கணக்கர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள், ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.