முகப்பு
தூத்துக்குடி

செட்டியாபத்தில் பாவை விழா

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

:செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெற்றது.

பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பின்னர் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாக அதிகாரி கோ.சரவணபவன், கணக்கர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள், ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →