தூத்துக்குடி

அம்மா திட்ட முகாம்

DIN

ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் அந்தோணி பெனடிக் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT