தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஜனவரி 21 மின்தடை

DIN

வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்க பணிக்காக கோவில்பட்டி புதுரோடு சாலையில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், சனிக்கிழமை (ஜன.21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுரோடு, மில் தெரு, காளியப்பர் தெரு, ஆழ்வார் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, பங்களாத் தெரு, எட்டயபுரம் சாலை, தெற்கு பிரிவிற்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், ஸ்டாலின் காலனி, வக்கீல் தெரு, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT