முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கோயிலில் 504 திருவிளக்கு பூஜை

தூத்துக்குடியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தூத்துக்குடியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
தொடர்ந்து நடைபெற்ற தீப அலங்கார நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகசாமி செய்திருந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →