தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் புதுவை முதல்வர் தரிசனம்

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். 
திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த முதல்வர் நாராயணசாமியை காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சு.கு.சந்திரசேகரன், மாவட்ட விவசாய அணிச்செயலர் வேல் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலர் க.சு.ஜெயந்திநாதன், மாவட்ட துணைத்தலைவர் நா.லோகநாதன், வட்டாரச் செயலர் சேதுராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, அவர் தரிசனம் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT