தூத்துக்குடி

கழுகுமலை, எட்டயபுரத்தில் கையெழுத்து இயக்கம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுகுமலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

DIN


புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுகுமலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நகரச் செயலர் மாரியப்பன் தலைமை வகித்தார். சிஐடியூ தொழிற்சங்க ஆட்டோ சங்கச் செயலர் கருணாநிதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
இதில், கயத்தாறு ஒன்றிச் செயலர் சாலமன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
விளாத்திகுளம்: எட்டயபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு, வட்டச்  செயலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன்,  வட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் முருகேசன், மூக்கையா, சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT