தூத்துக்குடி

கீரனூர் மாவு இசக்கியம்மன்கோயில் கொடை விழா

DIN

ஆறுமுகனேரி அருகே உள்ள கீரனூர் மாவு இசக்கியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அம்மன் அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றன. நள்ளிரவு சிறப்பு பூஜைக்குப் பின்னர், புதன்கிழமை காலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT