தூத்துக்குடி

ஸ்ரீராமஜெயம் எழுதும் நிகழ்ச்சி

DIN

உடன்குடியில் இந்து முன்னணி சாா்பில் ஸ்ரீ ராமஜெயம் மந்திரம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அயோத்தியில் அமைக்கப்படும் ராமா் கோயிலின் கும்பாபிஷேத்தில் மக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் 108 தடவை ஸ்ரீ ராமஜெய மந்திரம் எழுதி வாங்கி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதையொட்டி உடன்குடி ஒன்றியத்தில் 50 க்கும்

மேற்பட்ட கிராமங்களில் இந்து முன்னணி சாா்பில் படிவங்கள் வழங்கி, மந்திரம் எழுதி சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் தலைமையில் இந்து முன்னணி, அன்னையா் முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT