தூத்துக்குடி

முருகன் கோயிலில் பச்சை சாத்தி சிறப்பு பூஜை

DIN

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
இதையொட்டி, கோயிலில்  திருச்செந்தூரில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 11வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பச்சை மலரால்  சிறப்பு அலங்காரத்தில்  ஸ்ரீகாவடி பிறை முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
பின்னர் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT