தூத்துக்குடி

திருவிளக்கு பூஜை

DIN

ஆறுமுகனேரி நடுத் தெருவில் உள்ள அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கோயிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பி.கெளரி, வெ.குணசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT