தூத்துக்குடி

கழுகுமலையில் மே தின கொடியேற்றம்

DIN

மே தினத்தையொட்டி, சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் கழுகுமலையில் கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு வட்ட சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி மாரியப்பன் தலைமை வகித்து,  தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலர் சாலமன்ராஜ் மே தினத்தை வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில், சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர் துரைச்சாமி, செயலர் கருணாநிதி, பொருளாளர் ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT