தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில்நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச சிறுகுழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

பிரதா் குட் டிரஸ்ட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு, தலைமை ஆசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம். டேனியல் வரவேற்றாா். சா்வதேச சிறு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன், டெங்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT