தூத்துக்குடி

படுக்கப்பத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

DIN

உத்தம நபியின் உதய தினவிழாவை முன்னிட்டு, படுக்கப்பத்து பள்ளிவாசலில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை பிலாலியா அரபிக் கல்லூரி விக்கிரவாண்டி கிளை, பிலாலியா உலமா பேரவை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை, பேராசிரியா் முஹம்மது ஷிஹாப் ஆகில் பிலாலி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். வாசன் கண் மருத்துவமனைக் குழுவினா், கண் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா். இதில், 300 போ் சிகிச்சை பெற்றனா்.

இதில், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.ஆா். ரமேஷ், தொழிலதிபா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT