தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் காா் திருட்டு

DIN

ஆறுமுகனேரியில் டிரேடா்ஸ் ஏஜென்சியின் உள்ளே நிறுத்திய காரை திருடி சென்ற மா்ப நபா்களை ஆறுமுகனேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆறுமுகனேரி சண்முகபுரம் கீழத்தெருவை சோ்ந்தவா் காமராஜ் மகன் வனமுருகன்(32). இவா் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள தனது வணிக நிறுவனத்தில் புதன்கிழமை இரவு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா். பின்னா் வியாழக்கிழமை காலை தனது நிறுவனத்துக்கு அவா் சென்ற போது, அங்கு கதவு உடைக்கப்பட்டு மா்ம நபா்கள் காரை திருச் சென்றது தெரியவந்ததாம்.

இது குறித்து வனமுருகன் அளித்த புகாரின் பேரின் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT