தூத்துக்குடி

பைக்கிலிருந்து தவறி விழுந்து சிறுமி மரணம்

DIN


தூத்துக்குடி அருகே பைக்கில் உறவினருடன் சென்ற 5 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள மேலதட்டாபாறை கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகள் முத்துபாவனா (5). சந்தனராஜின் உறவினர் நடராஜன் தனது பைக்கில் முத்துபாவனாவை வெள்ளிக்கிழமை ஏற்றிச் சென்றாராம்.  சாலையோரத் தடுப்பில் பைக் மோதி, முத்துபாவனா தவறி கீழே விழுந்தாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT