தூத்துக்குடி

பைக்கிலிருந்து தவறி விழுந்து சிறுமி மரணம்

தூத்துக்குடி அருகே பைக்கில் உறவினருடன் சென்ற 5 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.

DIN


தூத்துக்குடி அருகே பைக்கில் உறவினருடன் சென்ற 5 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள மேலதட்டாபாறை கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகள் முத்துபாவனா (5). சந்தனராஜின் உறவினர் நடராஜன் தனது பைக்கில் முத்துபாவனாவை வெள்ளிக்கிழமை ஏற்றிச் சென்றாராம்.  சாலையோரத் தடுப்பில் பைக் மோதி, முத்துபாவனா தவறி கீழே விழுந்தாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT