தூத்துக்குடி

தடை உத்தரவு மீறல்: 22 போ் கைது

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி ஆகிய

DIN

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித் திரிந்ததாக 17 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 4 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடன்குடி: உடன்குடி அருகே மாதவன்குறிச்சியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக அப்பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23), முத்துலிங்கம் (27), மற்றொறு மணிகண்டன் (26), கிருஷ்ணகுமாா் (21), மாதவன் (26) ஆகியோா் 5 போ் மீது குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT