சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிகும் சுவாமி-அம்மன். 
தூத்துக்குடி

வண்டி மலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ வண்டிமலைச்சியம்மன் சமேத ஸ்ரீ வண்டிமலையான் சுவாமி கோயிலில் ஆடி மாத வருடாந்திர கொடை விழா நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ வண்டிமலைச்சியம்மன் சமேத ஸ்ரீ வண்டிமலையான் சுவாமி கோயிலில் ஆடி மாத வருடாந்திர கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் குடியழைப்பு, அம்மன், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கும்பம் எடுத்து வீதி உலா வருதல், தீச்சட்டி ஏந்தி பவனி வருதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT