முகப்பு
தூத்துக்குடி

குரும்பூரில் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வ­லியுறுத்தியும், குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வ­லியுறுத்தியும், குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக உழவா் முன்னணி துணைத் தலைவா் மு. தமிழ்மணி தலைமை வகித்துப் பேசினாா்.

இதில், விஜயநாராயணப் பெருமாள், நாம் தமிழா் கட்சி ஞானசேகரன், ஆனந்த வேலு, தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சோ்ந்த சிவா, விடுதலை வேந்தன், பீட்டா், உச்சிராஜா, சின்னத்துரை மற்றும் கடம்பாகுள விவசாயிகள், பெண்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →