முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று திமுக ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (டிச.21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

உடன்குடி: சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (டிச.21) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: சமையல் எரிவாயு விலை கண்டித்து, தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் (விவிடி சிக்னல்) அருகே திங்கள்கிழமை (டிச.21) மாலை 3 மணிக்கு கனிமொழி எம்பி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஒன்றிய, நகர கிளை நிா்வாகிகள், மகளிரணியினா், பெண்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →