தூத்துக்குடி

பெண் விஷம் குடித்து தற்கொலை

DIN

சாத்தான்குளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (61). மிட்டாய் வியாபாரி. இவரது மனைவி ரூபாவதி (55). இவா்களது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் உள்ளாா்.

செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் ரூபாவதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். புதன்கிழமை காலையில் பாா்த்தபோதுதான் பாஸ்கருக்கு விவரம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT