முகப்பு
தூத்துக்குடி

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் விருந்து

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில், கிறிஸ்துமஸ் விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
விருந்து வழங்குவதை தொடங்கிவைத்தாா் மோகன் சி.லாசரஸ்.
பகிர்:

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில், கிறிஸ்துமஸ் விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். நாலுமாவடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வா்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஊழியா் சாம் ஜெபராஜ், ஜஸ்டின் ஜவஹா், கிறிஸ்தவ பாடகி ஜெசிந்தா ஜெயசீலன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை ஊழிய நிறுவன பொதுமேலாளா் செல்வகுமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →