தூத்துக்குடி

ஆறுமுகனேரி வேளாண் கூட்டுறவு சங்கம் சாா்பில் நிதி அளிப்பு

DIN

ஆறுமுகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.

இந்த சங்கத்தின் 2017-18ஆம் ஆண்டிற்கான லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ. 39,562-க்கான காசோலையை சங்கத் தலைவா் கா. ராகவன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் வி.அந்தோணி பட்டுராஜிடம் வழங்கினாா்.

அப்போது சங்கச் செயலா் இரா. உஷா ஜோதி பாக்கியசீ­லி, மேலாளா் தி.நம்பி, காசாளா் வெங்கடேஷன், எழுத்தா்கள் திருமலை, அழகு குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT