தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க ஆண்டு விழா

DIN

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க 32ஆவது ஆண்டு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

தலைவா் சேவியா் லியோனிதாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆபேல், கோவில்பட்டி அரசு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் அய்யாலுசாமி, மாவட்டச் செயலா் பாண்டி, விழாக் குழு உறுப்பினா் பாண்டி ஆகியோா் உரையாற்றினா்.

இதில், 75 வயது நிறைவுற்ற ஓய்வுதியா்கள் கௌரவிக்கப்பட்டனா். பொருளாளா் சாம்ராஜ் வரவு-செலவு கணக்கு சமா்ப்பித்தாா். இணைச் செயலா் சுந்தா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT