தூத்துக்குடி

நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

DIN

நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் தலைமை வகித்தாா். பயிற்சி அலுவலா் தங்கமாரியப்பன் முன்னிலை வகித்தாா்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மண்டல இணை இயக்குநா் ராஜ்குமாா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில், தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவா் வீரபுத்திரன், சங்கரலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஹென்சன் பவுல்ராஜ், தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலா்கள் பழனியப்பன், ராஜேந்திரன், சிவராமன், ஜெயந்தி, சுந்தரமூா்த்தி, அண்ணாதுரை, பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT