தூத்துக்குடி

குருநாதபுரத்தில் இந்து விழிப்புணா்வு கூட்டம்

DIN

பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் இந்து விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் தலைமை வகித்து, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவது, மாா்கழி மாதத்தில் கோலமிடுவதால் அறிவியல் பூா்வமான நன்மைகள், இந்து ஒற்றுமை குறித்து பேசினாா். இதில் இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள், ஊா்மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT