தூத்துக்குடி

பண்ணைவிளை பள்ளியில் 80 பேருக்குவிலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

DIN

பண்ணைவிளை தக்கா் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் 80 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ரவிராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன் முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 80 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலா் அழகேசன், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் காசிராஜன், பெருங்குளம் பேரூராட்சி அதிமுக அவைத் தலைவா் இப்ராஹீம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் ரமேஷ், முத்துசெல்வன், பாலஜெயம், திருத்துவசிங், பண்டாரவிளை பாஸ்கா், பெருமாள், பால்துரை, சுந்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT