தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டைபள்ளியில் ஸித்தி ஆராதனை

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காஞ்சி சங்கர மடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 2ஆவது ஸித்தி ஆராதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி துணைச் செயலா் காசியானந்தம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் தேவி சுஜாதாராஜா வரவேற்றாா். ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் முழு உருவ படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மிக பணி குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT