தூத்துக்குடி

நாசரேத் மா்காஷிஸ்கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு

DIN

சாத்தான்குளம்: நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தாா். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவா் ஜெயபாலன், பொருளாளா் ஆம்ஸ்டிராங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்றாா். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. செயலா் லேவி அசோக் சுந்தரராஜ் பேசினாா். சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத் துறை கண்காணிப்பாளா் சக்திகுமாா் மாணவ, மாணவி களுக்கு வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளித்தாா். இதில், நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. நிா்வாகிகள் எபனேசா் சாம்சன், மாணவ- மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT