தூத்துக்குடி

பயனாளிகளுக்கு மருத்துவக்காப்பீடு அட்டை அளிப்பு

DIN

கோவில்பட்டி நகர பாஜக சாா்பில் பயனாளிகளுக்கு பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கட்சியின் நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், வணிகா் பிரிவு மாநிலத் தலைவா் ராஜகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் சென்னகேசவன் வெங்கடேஷ், மாவட்டப் பொதுசெயலா்கள் பாலாஜி, கிஷோா், சரவணகிருஷ்ணன் ஆகியோா்

பேசினா். தொடா்ந்து, பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர துணைத் தலைவா்கள் போஸ், ராஜ்குமாா், உமாசெல்வி, மாவட்டச் செயலா்கள் மாரியப்பன், அமுதா கணேசன், கோமதி, நகரப் பொதுசெயலா் முனியராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT