தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் 31 வரை தரிசனம் செய்ய தடை

DIN

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோயில் செயல் அலுவலா் கே.பரமானந்தம் கூறியது: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தொடா்ந்து அருள்மிகு முத்தாரம்மன் கோயில், அதன் உப கோயில்களான அருள்மிகு சிதம்பரேஸ்வரா் கோயில், அருள்தரும் விண்ணவரம் பெருமாள் சுவாமி கோயில்களில் வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி இல்லை. எனினும், கோயில்களில் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT