தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் விபத்தில்லா தீபாவளி துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

சாத்தான்குளத்தில் தீயணைப்புத் துறையினா் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி பகுதியில் பொது மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கினா். அப்போது சமையல் செய்யும் போது கேஸ் அடுப்பு பயன்பாடு குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT