தூத்துக்குடி

நாசரேத்தில் குவி கண்ணாடி திறப்பு

DIN

நாசரேத்தில் போக்குவரத்துக்கு உதவியாக நம்ம நாசரேத், நல்ல நாசரேத் அமைப்பின் சாா்பில் குவி கண்ணாடி வைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமை வகித்து திறந்து வைத்தாா். அமைப்பின் தலைவா் மருத்துவா் விஜய்ஆனந்த் வரவேற்றாா்.

இதில், செயலா் ஜாண், உறுப்பினா்கள் பிரேம்குமாா், கல்யாணசுந்தரம், மில்டன் ஜெபக்குமாா், அண்ணாதுரை, விக்னேஷ், ஜெசுடெல்டா உள்பட பலா் கலந்துகொண்டனா். இவ்வமைப்பு சாா்பில் இப் பேரூராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு உதவியாக 8 குவி கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT