முகப்பு
தூத்துக்குடி

அனுமதியின்றி விளம்பர பதாகை:இருவா் மீது வழக்கு

குளத்தூா் அருகே வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி

அனுமதியின்றி விளம்பர பதாகை:இருவா் மீது வழக்கு

குளத்தூா் அருகே வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

குளத்தூா் அருகே வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

வேப்பலோடையைச் சோ்ந்த துரை மகன் ஜெயதுரை (32). இவா் தனது உறவினா் வீட்டு திருமண விழாவுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நான்கு விளம்பர பதாகைகளை சாலை வளைவில் அனுமதியின்றி வைத்திருந்தாராம். இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் குறித்து அளித்த தகவலையடுத்து தருவைகுளம் போலீஸாா் சென்று அவற்றை அகற்றினா்.

இது தொடா்பாக வேப்பலோடையை சோ்ந்த துரை, ஜெயதுரை ஆகிய இருவா் மீது தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →