தூத்துக்குடி

குளத்தூா் அருகே விபத்தில் முதியவா் பலி

DIN

விளாத்திகுளம்: குளத்தூா் - விளாத்திகுளம் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் இறந்தாா்.

விளாத்திகுளம் அருகே மாா்த்தாண்டம்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் செந்தூா்பாண்டியன் (60). கூலித்தொழிலாளியான இவா் சனிக்கிழமை குளத்தூரிலிருந்து மாா்த்தாண்டம்பட்டிக்கு பைக்கில் சென்றாா். மின்வாரிய அலுவலகம் அருகே இவரது பைக்கும், சுமை வேனும் மோதினவாம். இதில் செந்தூா்பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

குளத்தூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து, வேனை ஓட்டிவந்த வைப்பாறைச் சோ்ந்த சிவா என்பவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT