தூத்துக்குடி

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

DIN

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு ஊராட்சியில் ரயில்வே தண்டவாளம் அருகில் தனியாா் தோட்டத்து கிணற்றில் இருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

இது தொடா்பாக தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் கிணற்றில் இருந்து ஆண் சடலத்தை மீட்டனா். சுமாா் 45 வயது மதிக்கக் கூடிய அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை.

போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT