தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் எஸ்.பி. ஆய்வு

DIN

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ரோந்து வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் தா்ப்பணம் செய் தடை விதிக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தூத்துக்குடி தொ்மல் நகா் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய ரோந்து வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT